முக்கிய செய்திகள்

தேனி எஸ் மில் கூடைபந்தாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான...

இன்று 'லீக்' சுற்றுப் போட்டிகளும், நாளை இறுதி போட்டிகளும் நடக்க உள்ளன.தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில்...

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பேரூராட்சி கவுன்சிலர்...

விடியா திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பேரூராட்சி கவுன்சிலர் ஏழாவது வார்டு கணவர் இவர் திமுக கட்சியை சார்ந்தவர் தனது...

திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் லாரியில் மோதிய பி.எம்.டபிள்யூ...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமம் அருகே சென்னைக்கு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கோயம்புத்தூருக்கு சென்று...

சத்தியமங்கலத்தில் கெம்பே கவுடர் ஜெயந்தி விழா நடைபெற்றது

தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலம் பழைய பஸ்ஸ்டாணட் பகுதியில் மாவட்ட தலைவர் குப்புராஜ் தலைமையில் கெம்பேகவுடரின்...

தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் அவர்களின்...

தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் அவர்களின் கல்வி விருது வழங்கும்விழாநாளை சென்னையில் நடக்க உள்ளது அது சமயம் திருப்பூர்...

திருப்பூர் மாநகராட்சியில் வீதி எங்கும் குப்பைகள் நோய் பரவும்...

திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு அண்ணா நெசவாளர் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளி எதிரில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்....

சமயநல்லூரில் காவல்துறை நடத்திய போதை ஒழிப்பு தின மாணவர்கள்...

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையம் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜமபந்தி

மேட்டுப்பாளையத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரந்திகுமார்பாடி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433பசலி வருவாய்...

திருப்பூர் மாவட்டம் அனைத்து பத்திரிகையாளர் ஒன்று கூடி கலைஞரின்...

திருப்பூர் மாவட்டம் அனைத்து பத்திரிகையாளர் ஒன்று கூடி கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தினர் இந்த விழாவில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு...

கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்துள்ள...

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்...

பத்திரிக்கை நிறுவன ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

வேலூர் மாவட்டம், வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தி வரும் சேட்டு என்பவர் செய்து...

பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து குப்பை கூடாரமாக மாறிவரும்...

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மாவட்ட...

மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என கூறுவது இந்து மத...

மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என கூறுவது இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும் தமிழக அரசு ஒரு தலை பட்சமாக செயல்படக்கூடாது...

ஈரோடு மாவட்டம் திங்களூரில் 24 மணி நேரமும் மது விற்பனை கோவில்...

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் திங்களூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பின்புறம் தமிழக அரசு டாஸ்மாக்...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள்...

திருப்பூர் மாவட்டத்திலேயே அவினாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் மிக அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது.அவினாசி வட்டாரத்தில்12.கி.மீ...

தேனி அல்லிநகரம் அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை...

தேனி அல்லிநகரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுயம்பு வீரப்ப அய்யனார்...

By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.